
Wednesday, June 29, 2011
ஆன்லைனில் இந்திய ரயில் நேரங்கள், டிக்கட் முன்பதிவு, டிக்கட் விலைகள் காண சிறந்த 5 தளங்கள்

Tuesday, June 28, 2011
இன்று ஒரு அரிய தகவல் : குழந்தைகள் பிறந்தவுடன் அழுவ

மூன்றே மாதங்களில் மீண்டும் உயிர்தெழுந்த ஜப்பான்

நவீன வசதிகளுடன் அதிவேக பாஸ்போர்ட் மையங்கள்!

பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்கும் வகையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.
இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள 8 மாவட்டத்திற்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்தத் தடையும் இல்லை.
ஜப்பான் பூகம்ப சேதம் ரூ.10.50 லட்சம் கோடி
Saturday, June 25, 2011
டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்
நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்....
Wednesday, June 22, 2011
திருமண அழைப்பிதழ்

இஸ்லாம்
டில்லி, வட இந்தியாவில் நில நடுக்கம்
Monday, June 20, 2011
சிந்திக்க சில நபிமொழிகள்
Sunday, June 19, 2011

ஜெர்மனி: வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இ-கோலி பாக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜெர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலர் இப்பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்துள்னர். இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இதேவேளை ஜெர்மனியின் ஹம்பேர்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கர்கள் இருவருக்கும் இ-கோலி தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவீடனிலும் இத்தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா ? கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் இணையதளம்
புதிய கல்வி கட்டண விவரம் - அரசு அறிவிப்பு!
குர்ஆனில் துஆக்கள்
ஹஜ்ஜின் சிறப்புகள்
துபாயில் இலவச சட்ட உதவி முகாம்
Saturday, June 18, 2011
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய துஆக்கள்
திருமண நிகழ்ச்சிகள்

திருமண நாள் :- 20-06-2011
A.முஹம்மது சபீா் = A.சப்ரித்து பிர்தோஸ்
ஷெய்க் உஸாமா பின் லாதின் ஒரு ஆவணம்
OurUmmah: முஸ்லிம் உம்மாவின் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் ஷெய்க் அஷ் சஹீத் உஸாமா பின் லாதின் தொடர்பாக்க பலரும் பல கதைகளைசொல்லிவருகின்றனர் அந்த கதைகளில் பல கதைகள் மேற்கு உளவு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கதைகளும் மிடியாக்களில் உலா வரும் வேலை இன்னும் பலரும் ஊகங்களின் அடிப்படையிலும் கதைகளை சொல்லிவருகின்றனர் இந்த வேளையில் அல் ஜெஸீரா தொலைக்காட்சி அவர் பற்றிய சிறிய ஆவணம் ஒன்றை தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளது அந்த ஆங்கில ஆவணம் இங்கு பதிவு செய்யப்படுகின்றது.
அந்த ஆவணத்தில் தன்சானியா , கென்யா அமெரிக்கா தூதரகங்களை தாம் தகவில்லை என்ற ஷெய்க் உஸாமாவின் மறுப்பு பதிவாகியுள்ளதுடன் அவர் எந்த மதத்துக்கோ இனத்துக்கோ, ஆங்கிலேயர்களுக்கோ எதிரானவர் அல்லர் ஆனால் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்ளைக்கு எதிரானவர் என்று அவர் தெரிவித்ததும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பானது அதேவேளை அஷ் சஹீத் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் அஸ்ஸாம் ஆப்கானிஸ்தானில் அவரின் ஜும்மாஹ் குத்பாவின் பின்னர் அவரின் குழந்தைகளுடன் கொல்லப்பட்டமை தொடர்பில் CIA, மொசாட் ஆகியவற்றுடன் மிக பிரதான சூத்திரதாரியாக ரஷிய KGB யும் சந்தேகிக்கப்பட்டமை சுட்டிகாட்டப் படவேண்டிய விடயமாகும், அல் ஜெஸீரா தொலைக்காட்சியின் இந்த ஆவணம் ஓரளவு நடுநிலை பார்வையை வழங்குகின்றது.
திருமண நிகழ்ச்சிகள்

திருமண நாள் :- 19-06-2011
மரண செய்திகள்
செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

Friday, June 17, 2011
திருமண நிகழ்ச்சிகள்

திருமண நாள் :- 19-06-2011
Thursday, June 16, 2011
சந்திரகிரகண சிறப்பு தொழுகை
Wednesday, June 15, 2011
மரண செய்திகள்
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.


Monday, June 13, 2011
திருமண நிகழ்ச்சிகள்

இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 16-06-2011
இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும்பொது மக்களும்
திருமண நிகழ்ச்சிகள்

இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 15-06-2011
இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்
இஸ்லாம்
மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:
1) பெற்றோரை நிந்திப்பவன்
2) மதுவில் மூழ்கியிருப்பவன்
3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன்.
ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்
‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}
Sunday, June 12, 2011
இறைநம்பிக்கை
Friday, June 10, 2011
டீசல் விலையை உயர்த்த மந்திரி ஜெய்பால் முயற்சி
அபுதாபி- ரெஸ்டாரென்ட் மானேஜர் தேவை
அபுதாபியில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டுக்கு மேலாளர் தேவைப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி rahim699@gmail.com
ஹோட்டல் மேனேஜ்மெண்டில் பட்டம் பெற்று இரண்டு அல்லது மூன்று வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.
சவுதி அரேபியா - லிப்ட் டெக்னீசியன் தேவை
சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் பிரபல நிறுவனத்திற்கு எலிவேட்டர் டெக்னீசியன் தேவை.
மேலதிக தொடர்புக்கு: 0096654 1838218.
மாற்றத்தகுந்த இகாமா வைத்திருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
Monday, June 6, 2011
முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
Sunday, June 5, 2011
மது அருந்துவதால் ஏற்படும் தண்டனை
புனித ஹஜ் பயணம்
சென்னை இராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை, 2011-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்லும் பயணிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த சுமார் 1,500 ஹஜ் பயணிகள் கலந்து கொண்டனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைச் செயலாளர் சந்தானம், தமிழக ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன், குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அஸ்ஸாலமு அலைக்கும்(வரஹ்)
MR. GHULAM MOHAMMED KHAN
Sales Manager
Landline # 01-4389009
Mobile # 0508527433
Saturday, June 4, 2011
மரண செய்திகள்
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜணாஜா நாளை காலை 10 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday, June 2, 2011
சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மருந்தளிக்கும் பள்ளிவாசல்!
சத்திஸ்கருக்குச் சிகிச்சைக்கு செல்பவர்களில், 50 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் தெரிகிறது.
இதுபற்றி நாமக்கல் வழிகாட்டி நலச்சங்கத் தலைவர் சிவகுமார் நிருபர்களிடம் கூறுகையில்:
"சர்க்கரை நோய்க்கு, சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மருந்து கொடுக்கின்றனர். அந்த மருந்தை, ஒட்டகப் பாலுடன் கலந்து தருகின்றனர்.
நாள்தோறும், காலை 6.30 மணி முதல், 11 மணி வரை சிகிச்சை அளிக்கின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், ஒரு முறை மருந்து சாப்பிடுவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மருந்தை, அங்கேயே தங்கி சாப்பிட்டு திரும்ப வேண்டும். இதற்காக, குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதியிலிருந்தும் அங்கு வருகின்றனர். ஆண்டு முழுவதும், சர்க்கரை நோய்க்கு மருந்து வழங்குகின்றனர். நூற்றுக்கு, 70 சதவீதம் பேர், அங்கு மருந்து சாப்பிட்டதன் மூலம், நோய் கட்டுப்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர்."