04/06/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) குலிஸ்தான் தெருவை சேர்ந்த ”மர்ஹிம்”டீக்கடை அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும்,A.அன்வர் பாட்ஷா ஜிமேரா ஜாகிர் உசேன் அவர்களின் தயாறுமான ஹாஜியா ஏசான் பீவி அம்மாஅவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜணாஜா நாளை காலை 10 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜணாஜா நாளை காலை 10 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:
Post a Comment