Wednesday, June 15, 2011

மரண செய்திகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
15/06/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) ஹத்திஜா நகர் சேர்ந்த கஞ்சா அலி உள்ள பேரனும்,அப்துல் ரஹூம் அவர்களின் மகன்
சேட் (என்கிற) முஹம்மது இப்ராஹூம் அவர்கள் நேற்று மாலை 6.00.pm மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

நடந்த சம்பவம்



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...