17/6/2011 நாகூர் ஆண்டவர் அவர்களின் பேரனும்,அப்துல்லா அவர்களின் மகனுமாகிய அப்துல் ரஹ்மான் நேற்று மாலை 6:00 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜணாஜா நமதூரில் இன்று 2:00 மணியளவில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment