Tuesday, September 27, 2011

அல்-கோபார் இஸ்லாமிய நடுவத்தில் சிறப்பு சொற்பொழிவு (29-09-2011)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

இன்ஷா அல்லாஹ் வருகிற வியாழக்கிழமை (29-09-2011) இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இலங்கையின் மூத்த ஏகத்துவ அழைப்பாளர் மெளலவி அப்துல் வதூத் ஜிஃப்ரி அவர்கள் நமது அல்-கோபர் இஸ்லாமிய நடுவத்தில் உரையாற்ற இருக்கிறார்கள்.

அந்நிகழ்ச்சியில் தமிழறிந்த சகோதரர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: வழக்கம் போல் பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.

--

இவண்

அழைப்பாளர் (தமிழ் பிரிவு),
அல்-கோபார் இஸ்லாமிய நடுவம்
சவூதி அரேபியா
Tel.# : 03-865 5508 x 102
Mob.# : 053 067 9586 / 056 977 8819

அரசு ஐ.டி.ஐ.களில் செப்டம்பர் 30-ம் தேதி வரை நேரடி சேர்க்கை

சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலியிடங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட செய்தி: சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன பாடத் திட்டத்துடன் கூடிய சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் கேட்டரிங், வட சென்னை வள்ளலார் நகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டுமானம் மற்றும் மரவேலைப்பாடு, அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆட்டோமொபைல், கிண்டி (மகளிர்) தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆடை வடிவமைத்தல், வேலூர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தோல் பொருள் மற்றும் காலணி தயாரித்தல், செங்கல்பட்டு தொழிற்பயிற்சி நிலையத்தில் உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் செப்டம்பர் 30-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்

லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து..

எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தவர்கள், தோழர்கள், மற்றும் சத்தியத்தைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக..!

எல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக இருக்கட்டும், வாழ்நாளில் ஒருமுறை வசதிவாய்க்கப்பட்டவர்களுக்காக கடமையாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜாக இருக்கட்டும்.., இவை அனைத்தும் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே கடமையாக்கப்பட்டிருக்கின்றன.

எவ்வாறு வானமும், பூமியும், அண்ட சராசரங்களும் இந்த பிரபஞ்ச வாழ்க்கைக்கான பங்களிப்பிற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதனைப் போலவே மனிதனும், அவன் மீது இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற வழிமுறைகளும் ஒரு உயரிய நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.

சூரியன் வெப்பத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்திற்கான தனது பங்களிப்பை வழங்க வேண்டும். இதில் தடைகள் ஏற்படுமென்றால், இந்த பிரபஞ்ச வாழ்வில் பல்வேறு தடைகளும், குழப்பங்களும், ஒழுங்கீனங்களும் ஏற்பட்டு விடும்.

அந்த வகையில் தான் இந்த பிரபஞ்சத்தின் பிரதான படைப்பாகிய மனிதனும்..! அவனுக்குரிய கடமைகளை அவன் முழுமையான நிறைவேற்றியாக வேண்டும். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய வழிமுறைகளை இறைவன் வழங்கியிருக்கின்ற பிரகாரம் அவன் அதனை நிறைவேற்றியாக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றத் தவறும்பட்சத்தில், இந்தப் பூமியில் குழப்பங்களும், மாச்சரியங்களும் தலை விரித்தாடத் துவங்கும்.

எனவே, இந்த குழப்பமில்லாத வாழ்க்கைக்கு பயிற்றுவிக்கக் கூடிய பயிற்சிக் களமாகத் தான் இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கடமைகளும் அமைந்திருக்கின்றன. அதில் இந்த ஹஜ் என்னும் கடமையானது, மிகவும் உன்னதானதொரு வழிமுறையையும், முழுமையான பயிற்சியையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கக் கூடியதாக இருந்து கொண்டிருக்கின்றது.

இதில் ஓரிறைக் கொள்கை, இஸ்லாமிய குடும்ப அமைப்பு, பிரச்சாரப் பணி, தியாகம், பொறுமை, சகிப்புத் தன்மை, வாழ்க்கை முறைகள் போன்ற எண்ணற்ற அம்சங்கள் அடங்கி இருப்பதைக் காண முடியும்.

வேலை வாய்ப்பு செய்திகள்

அஸ்ஸலாமு அலைக்கும்

Urgent requirement......

தம்மாம் உள்ள ஒரு நிறுவனத்துக்கு இங்க்லீஷ் மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்த நபர் தேவை
நல்ல சம்பளம் தாங்கும் இடம் கிடைக்கும்

தொடர்புக்கு
syed ali
0531253469
dammam

Wednesday, September 21, 2011

வேலை வாய்ப்பு செய்திகள்,அபுதாபி - விற்பனையாளர் தேவை

COUNTER SALESMAN - Sale of equipment spare parts, urgently required for an Equipment Spare Parts
Company in ABUDHABI.
Requirements : Must be fluent in English & Hindi.Good interpersonal & communication skills. Salary:1800dh Per
Month. company will provide accomadation
Send CV with recent photograph to: logicdreams@yahoo.com

இறைவனால் உண்மைப் படுத்தப்பட்ட உயர்வாளர்!

ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர்(ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை' என்று அவர்கள் சாதித்தார்கள்.

உயிர் காக்க உதவுங்கள்


அனபார்ந்த சகோதர்களே மதுரையில் என்னுடைய உறவினர் வீட்டு அருகில் சிறுவன் ஒருவனுக்கு கேன்சர் இருக்கிறது. அதற்க்கு RS:4,00,000, தேவைபடுகிறது. சகோதர்கள் உதவும் மாறு கேட்டு கொள்கிறேன் . allah இம்மையிலும் மறுமையிலும் நன்மை அக்கிவைப்பனாக .

இத்துடன் meenakshi mission hospital யுடைய மருத்துவ செலவுக்கான estimate இணைத்துள்ளேன் . வஸ்ஸலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி

தமிழக அரசால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த சுற்றறிக்கையை உடனே விநியோகித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வை
ஏற்ப்படுத்தி தகுந்த வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எகிறப் போகுது செல்போன் கட்டணம்..

''செல்போன் மற்றும் தொலைபேசிகளுக்கான கட்டணம் 17 சதவிகிதம் வரை உயரப்போகிறது...''
பத்திரிகைகளில் வெளியான இந்த செய்தியைப் படித்து விட்டு பதறிப் போனவர்கள் பல ஆயிரம் பேர். காரணம், நடுத்தர வர்க்கத்து வீடுகளின் பட்ஜெட்டில் முக்கியமான இடம் பெற்றிருப்பது செல்போன்களுக்கான செலவு. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று, நான்கு செல்போன்களாவது இருக்கும் நிலையில், அடுத்த மாத பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் எகிறப் போகிறதோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சாமானியர்கள்.

குவைத்தில் அனுபவம் வாய்ந்த டிரைவர் தேவை!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
குவைத்தில் அனுபவம் வாய்ந்த டிரைவர் தேவை.
தொடர்புக்கு; 97465872

---------------------------------------------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்

அனுபவம் வாய்ந்த டிரைவர் ஒருவர் அரபி வீட்டிற்கு உடனடியாக தேவை.

விரும்பமுள்ளவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும். 050-7987934.


-கீழை ஜமீல்.

இந்துக்களாக மாறும் முஸ்லிம் பெண்கள் - இது தொடர்கதையாகிறது.

இந்துக்களாக மாறும் முஸ்லிம் பெண்கள் - இது தொடர்கதையாகிறது.
மார்க்க ஞானம் இல்லாததே இதற்கு காரணம்
விழிப்புணர்வு அற்ற செயல் பாடுகளை நாம் எவ்வாறு களைவது?


இளைஞர்களின் உறுதிப்பாடுகள் தங்கள் சார்ந்த இயக்கங்களின் பால் செல்வதால்,
இது போன்ற சமுதாய சீரழிவுகளை கண்டு கொள்ள நேரம் இல்லை போலும்.

சமுதாய சீரழிவுகளை உணர்த்தும் இஸ்லாமிய பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
அரபி மத்ரஸாக்களில் பெண்கள் கலந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் வீட்டு பெண்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
திருக்குர் ஆனை பொருள் அறிந்து ஓத, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக,
அவர்களுக்கு, மறுமை சிந்தனை இல்லாவிட்டால்...
யாராலும் அப்படிப்பட்ட பெண்களை காப்பாற்ற முடியாது

Tuesday, September 20, 2011

அபுதாபி - விற்பனையாளர் தேவை

COUNTER SALESMAN - Sale of equipment spare parts, urgently required for an Equipment Spare Parts
Company in ABUDHABI.
Requirements : Must be fluent in English & Hindi.Good interpersonal & communication skills. Salary:1800dh Per
Month. company will provide accomadation
Send CV with recent photograph to: logicdreams@yahoo.com

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 23.37; வரி ரூ. 40.33

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 23.37, ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரியோ ரூ. 40.33.இத்தகைய வரி விதிப்பு வேறெந்த நாட்டிலும் அல்ல. இந்தியாவில்தான் பொருளின் உற்பத்தி விலையை விட அதிக வரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார்.
தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.70-க்கு விற்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 42.82 என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்.
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 41.81, இலங்கையில் ரூ. 50.30, வங்கதேசத்தில் ரூ. 44.80, நேபாளத்தில் ரூ. 63.24-க்கு விற்கப்படுகிறது.
இருப்பினும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.97, ஜெர்மனியில் ரூ.95.99, இங்கிலாந்தில் ரூ. 96.39, இத்தாலியில் ரூ. 96.79-க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அதிகப்படியான வரி விதிப்பு முக்கியக் காரணமாகும். வரி விதிப்பின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ஒரு லிட்டர் ரூ. 23.37-க்கு விற்பனை செய்ய முடியும்.
தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவானதாகும். ஆனால் இலங்கை, வங்கேதசம் ஆகிய நாடுகளை விட அதிகமாகும்.
வரி விதிப்பின்றி ஒரு லிட்டர் டீசலை ரூ. 24.90-க்கு விற்பனை செய்ய முடியும்.
அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 45.84. பிரான்ஸில் ரூ. 69.87, ஜெர்மனியில் ரூ. 72.54,இங்கிலாந்து ரூ. 82.93, இத்தாலியில் ரூ. 74 விலையில் விற்பனையாகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 46.70, நேபாளத்தில் ரூ. 45.38, இலங்கையில் ரூ. 34.37, வங்கதேசத்தில் ரூ.27.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொது விநியோக முறையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 14.83-க்கு விற்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் இது மிக மிகக் குறைவான விலையாகும். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 44.06, இலங்கையில் ரூ. 24.67, வங்கதேசத்தில் ரூ. 45.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2கி.கி) ரூ. 399. இது பாகிஸ்தானில் ரூ. 757.04,இலங்கையில் ரூ. 863.40, வங்கதேசத்தில் ரூ. 469.24, நேபாளத்தில் ரூ. 819.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குவைத்தின் KNPC நிறுவனத்துக்கு ஆட்கள் உடனடி தேவை (ஊதிய விபரத்துடன்)

குவைத்தின் பிரபல எண்ணை நிறுவனமான KNPC (Kuwait National Petroleum Company) யில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். Heisco மூலம் secondment ல் கீழ்கண்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. குவைத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். எண்ணை, பெட்ரோகெமிக்கல், வாயு துறைகளில் குறைந்தது 6 வருட அனுபவமுள்ளவர்கள் karen.asuncion@heisco.com எனும் மின்னஞ்சலுக்கு தங்கள் பயோடேட்டாவை அனுப்பி வைக்கவும்.(Interested Applicants - Any Nationality) Please find the below list present vacancies. We
consider Overseas applicants. To those interested please send CV to
karen.asuncion@heisco.com & send the following on URGENT BASIS in order to
process your application to KNPC. Applicants should have atleast 6 years minimum experience in oil field/major refineries/petrochemical industries &
oil & gas industries.
DOCUMENTS REQUIRED
1. Updated Resume
2. Copy of Educational Certificate
3. Work Experience certificate for minimum 6 years ( addressed to whomever it may concern)
4. Passport copy 1st and last page
5. Civil ID copy or residence copy (applicable only for local candidate) Also please note that incomplete documents will not be processed.

Sr. # Job Title Remarks Take Home Salary
1. Mechanical Design Engineer New Recruitment KD 1400
2. Welding & Fabrication Engineer New Recruitment KD 1400
3. Industrial Engineer (B) New Recruitment KD 1600
4. Risk Assessment Engineer (A) New Recruitment KD 1400
5. Risk Assessment Specialist (A) New Recruitment KD 2200
6. Chemical Engineer New Recruitment KD 1400
7. Process Engineer New Recruitment KD 1400
8 Mechanical Plant Monitoring Engineer New Recruitment KD 1400
9. Operating Engineer New Recruitment KD 1400
10. TRAC Engineer New Recruitment KD 1400
11. Instrument Maintenance Engineer New Recruitment KD 1400
12. Implementation Engineer New Recruitment KD 1400
13. Internal Comm. & Employee Relations Supervisor New Recruitment
14. Sr. Engineer, Plans. Coordination New Recruitment KD 2000
15. Planning Specialist New Recruitment KD 2200
16. Logistics Engineer New Recruitment KD 1400
17. Draftsman New Recruitment KD 600
18. Quality Control Engineer New Recruitment KD 1400
19. Civil Construction Engineer New Recruitment KD 1400
20. Audit Engineer New Recruitment KD 1400
21. Sr. Audit Engineer New Recruitment KD 2000
22. Maintenance Planning Engineer New Recruitment KD 1400
23. Planning Engineer (B) New Recruitment KD 1600
24. Sr. Planning Engineer (minimum 10 years experience) New Recruitment KD 2000
25. Rotating Equipment Engineer New Recruitment KD 1400
26. Nurse (Male) New Recruitment KD 600
27. Nurse (Female) New Recruitment KD 600
28. Security Engineer New Recruitment KD 1400
29. Safety Engineer New Recruitment KD 1400
30. Safety Ergonomics New Recruitment KD 600
31. Occupational Hygiene Technician New Recruitment KD 900
32. Field Operator New Recruitment KD 900
33. Corrosion & Mettallurgy Engineer (B) New Recruitment KD 1600
34. Operational Planning Engineer New Recruitment KD 1400

மரண செய்திகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)

20/09/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) குலிஸ்தான் தெ௫ சோ்ந்த மர்ஹும் சாலியமங்களம் ஜெய்லாப்தீன் மனைவியும் நமதூர் நிர்வாக உறுப்பினார் சாலியமங்களம் ஹபீப்ரஹ்மான்
அவா்களின் தயார் பஸீராகனி அவர்கள் இன்று பகல் 12.00pm, மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

இன்று மாலை 5.00pm,மணியளவில் அன்னாரின் ஜணாஜா
நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

Monday, September 19, 2011

அஸ்ஸலாமு அழைக்கும் ,

தஞ்சை முக்கிய பகுதியான ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு எதிரில் திறக்க இருக்கும் புதிய மதுக்கடை அகற்றும் பணியில் மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் களம் இறங்கியது. மாவட்ட ஆட்சியர் முதல் மாநில முதல்வர் வரை மனு அனுப்பி திறக்கமுடியாமல் திணறும் டாஸ்மாக் நிர்வாகம் இப்போது தஞ்சை நகரில் உள்ள ஆளுங்கட்சி முக்கிய பிரமுகரை ஏவி விட்டு மிரட்டும் தோனியில் களம் இறங்கி இருக்கிறது...எதுவாக இருந்தாலும் இந்த விசயத்தில் சமாதனம் இல்லை என தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறது ம ம மு க ..அதன் ஒரு பகுதியாக இன்று ஆலோசனை கேட்க தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ம ம மு க தஞ்சை நகர நிர்வாகியை காலை பத்து மணிக்கு வர சொன்னார் என்று சக நிர்வாகிகளுடன் டாஸ்மாக் மேலாளரை சந்திக்க சென்றபோது இந்த விசயத்தில் அரசியல் குறிக்கீடு உள்ளது என்று ம ம மு க வினரை மிரட்டி பார்க்கும் தோரணையில் பேசி இருக்கிறார் ...
சுதாரித்துக்கொண்ட தஞ்சை நிர்வாகிகள் உடனே மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியதில் நாங்கள் யாருடனும் பேச தயாராக இல்லை என்பதை அவர்களிடம் சொல்லி விட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி கேட்ட பொழுது அதே டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உடனே மாவட்ட ஆட்சியாளரை தொடர்புக்கொண்டு இன்று மாலையே சந்திக்க நேரமும் ஒதுக்கி தரப்பட்டது..

இன்ஷா அல்லாஹ் இது விசயமாக மாவட்ட ஆட்சியாளரை நேரில் சந்திக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது..

தஞ்சாவூர்

மாவட்ட நிர்வாகம்: மக்கள் குறைதீர் கூட்டம், தலைமை: ஆட்சியர் கா. பாஸ்கரன், ஆட்சியர் அலுவலக வளாகம், காலை 10.30.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19 அல்லது 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபரில் முடிவடைகிறது. அக்டோபர் மாதம் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் தேர்தலை நடத்த தயாராக உள்ளது.

அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டன. கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவிக்க

வாங்க / விற்க

இணைய நண்பா்களே தற்ப்போது முஹம்மது பந்தா் இணையம் மூலமாக

1)வீடுகள்
2)காலி மனைகள்
3)விவசாய நிலங்கள்
4)எலெக் ரானிக் பொருட்கள்
5)நான்கு சக்கர வாகனங்கள்
6)இரண்டு சக்கர வாகனங்கள்

மற்றும் உங்கள் உடமைகளை வாங்கவும் விற்கவும் எமது இணையம் வயிலாக செய்திகள் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நீங்கள் விற்க்கும் பொருள்க்களின் விவரம்,புகைப்படம்,தொடா்பு எண் மற்றும் உங்களின் விவரங்களை mohamedbunder786@gmail.comஎன்ற இமெயில் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு

இந்தியா :- 9047372788
துபை:-055 9874556

புதுமனை புகுவிழா


புதுபணக்காரா் சேட்டு இல்ல புதுமனை புகுவிழா

அல்லாஹ்வின் அருளால் இன்று(19-09-2011)புதுபணக்காரா் சேட்டு இல்ல புதுமனை புகுவிழா இனிதே நடைப்பெற்றது.

எல்லா வழமும் நலமும் பெற்று இனிதே வாழ எல்லாம் வல்ல அல்லாவிடம் துஆச் செய்து வாழ்த்துங்கள்.

Sunday, September 18, 2011

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)

மணமக்கள்:-

K.முஹம்மது ரஃபிக்

தில்ரோஸ்() M.பைரோஜா பா்வீன்

அவர்களின் திருமண நிகழ்ச்சி
இன்ஷா அல்லா (18-09-2011)முஹம்மது பந்தர் நடைப்பெற உள்ளதால் தாங்கள் அனைவரும் வருகைப்புரிந்து மணமக்களை வாழ்த்தி எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்வோம்.

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

H.M.முஜீப் ரஹ்மான் R.சலாவுதீன் A.பரக்கத் அலி J.கியாசுதீன்

மற்றும்
முஹம்மது பந்தர் நண்பர்கள்

2 Wheeler Sale

Yamaha Fazer Bike விற்பனைக்கு உள்ளது.
தொடர்புக்கு:- +91 9655513406




துபாயில் பெண்களுக்கான மார்க்கக் கல்வி பயிற்சி வகுப்புகள்

துபாய்: துபாயில் வாழும் பெண்கள் மார்க்கக் கல்வி பயில விரும்பினால் அஸ்கான் டி பிளாக்கில் செயல்படும் நூரியா அரபிக் கல்லூரியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

துபாயில் பெண்களுக்கு மார்க்கக் கல்வி போதிப்பதற்காக நூரியா அரபிக் கல்லூரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

மார்க்கக் கல்வி பயில ஆர்வமுள்ள பெண்கள் இக்கல்லூரியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கல்லூரி துபாய் அஸ்கான் டி பிளாக்கில் செயல்பட்டு வருகிறது.

முகவரி,

ஈடிஏ அஸ்கான் அபார்ட்மென்ட்ஸ், டி பிளாக்,

அல் முதீனா தெரு, லுலு சென்டர் பின்புறம்,

தேரா, துபாய்

(ETA Ascon Apartments, D Block,

Al Muteena St, Lulu Center back side,

Deira, Dubai. U.A.E)

இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055- 4117695 /050-4527427/ 050- 9261238 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது kaleelbilali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

வாங்க / விற்க

இணைய நண்பா்களே தற்ப்போது முஹம்மது பந்தா் இணையம் மூலமாக


1)வீடுகள்

2)காலி மனைகள்

3)விவசாய நிலங்கள்

4)எலெக் ரானிக் பொருட்கள்

5)நான்கு சக்கர வாகனங்கள்

6)இரண்டு சக்கர வாகனங்கள்


மற்றும் உங்கள் உடமைகளை வாங்கவும் விற்கவும் எமது இணையம் வயிலாக செய்திகள் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


நீங்கள் விற்க்கும் பொருள்க்களின் விவரம்,புகைப்படம்,தொடா்பு எண் மற்றும் உங்களின் விவரங்களை mohamedbunder786@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் தொடர்புக்கு


இந்தியா :- 9047372788

துபை:-055 9874556

Friday, September 16, 2011

திருமண நிகழ்ச்சிகள்


இன்ஷா அல்லா
இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 18-09-2011


A.முஹம்மது ஃபத்தஹுல்லா, M.ஹை௫ன்னிசா

இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
www.முஹம்மதுபந்தர்.tk,ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொதுமக்களும்


ஹஜ் என்ற கடமை

அஸ்ஸலாமு அழைக்கும்,

Thursday, September 15, 2011

வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்துள்ள பல்லாயிரக்கணக்கானவர்களில் பாதி பேர் குழந்தைகள். மேலும், அடுத்த சில மாதங்களில் சுமார் 7,50,000 பேர் சோமாலியாவில் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிகின்றது.
இந்நிலையில், பட்டினியால் வாடும் சோமாலியர்களுக்கு அவர்களது துன்பத்தை போக்க உதவிடும் வகையில் சஃபோலா என்ற சவூதி நிறுவனம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை அனுப்பவுள்ளது. இவற்றில் சர்க்கரை, உப்பு, எண்ணெய், அரிசி, ஓட்ஸ், மற்றும் பிற அடிப்படை ஊட்டச்சத்துக்கு தேவையான பொருட்கள் அடங்கும்.
இது குறித்து சஃபோலா நிறுவன பிரதிநிதி டாக்டர் அப்துல் ரவூஃப் மனா கூறுகையில், சவுதி அரேபியாவுக்கு உலக மக்கள் மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது பெரிய பொறுப்புள்ளது என்றும் அவர்களுக்கு உதவுவதை ஒரு புனிதமான நோக்கமாக இவ்வரசு கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், சவூதி மன்னர் அப்துல்லா பட்டினியால் வாடும் சோமாலியர்களுக்கு உதவுவதற்கான பணியை தொடங்கியதாகவும், அவற்றை தாங்கள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். புனித ரமலான் மாதத்தின் போது 50 வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு தங்களது உயர் தர ஊட்டச்சத்து பொருட்களை அதிக அளவில் கொடுத்து உதவியதையும் டாக்டர் மனா நினைவு கூர்ந்தார்.
சோமாலியாவின் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து விகிதம் 58 சதவீதமாக உள்ளது என்றும் இது ஒரு கடுமையான ஊட்டச்சத்து ஒரு பதிவு விகிதம் என்றும் ஐ.நா.விற்கான உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு பிரிவு தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் க்ரன்னே மொலோனே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 14, 2011

உலக செய்திகள்

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல்களைக் காரணம் காட்டி சீனா, ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் அப்பாவிப் பொதுமக்களை சீன அரசாங்கம் சிறைப்பிடித்துள்ளதாக "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட ஷின்ஜியாங் எனப்படும் இப்பிரதேசம். சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உய்குர் முஸ்லிகள் வாழ்கின்றனர்.பின்னர், சீன அரசாங்கத்தினால் ஹான் சீன இனத்தவர் இங்கு அதிகளவில் குடியேற்றப்பட்டனர். இதனால் உய்குர் முஸ்லிம்களுக்கும் ஹான் சீன இனத்தவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.அத்தோடு உய்குர் இன முஸ்லிம்கள் தாம் வாழும் ஷின்ஜியாங் பகுதியை தனி நாடாக பிரிக்க வேண்டும் எனக் கோரி "கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்" என்ற அமைப்பும் துவக்கப்பட்டது. சீனா இதனை பயங்கரவாத அமைப்பு என தடை செய்துள்ளது.இந்நிலையில் ஜேர்மனியில் செயல்பட்டு வரும் "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பின் தலைவர் ரெபியா காதீர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: உய்குர் இனத்தவர் அமைதியான முறையில் தமக்குள் நடக்கும் அரசியல், சமூக, கலாசார நிகழ்வுகளைக் காரணம் காட்டி இரட்டைக் கோபுர தகர்ப்ப்புக்குக் காரணம் எனக் கூறி அடக்கி வருகிறது என்றார்.பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக உய்குர் இனத்தவரின் கோரிக்கைகளை சீன அரசு ஏற்க மறுத்து வருகிறது. சீனாவில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் உய்குர் போராட்டங்களுக்கு மட்டும் அரசு "பயங்கரவாதம்" என முத்திரை குத்தியுள்ளது

அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த ஈமெயில் அமீரகத்தில் உள்ள நண்பர்களுக்காக, இதுவரை எமிரேட்ஸ் ஐடி எடுக்காதவர்கள் விரைவாக எடுத்து விடுங்கள், இல்லை யென்றால் நீங்க உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விசா எடுத்து அழைக்கும் போது இது அவசியம் தேவை இந்த சட்டம் இந்த மாதம் முதல் அமுலுக்கு வந்து விட்டது, ஏற்கனவே எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பவர்கள் தங்கள் ஐடி எக்ஸ்பயரி ஆகி இருந்தால் விரைவாக அதாவது அக்டோபர் முப்பதாம் தேதிக்குள் அதை ரினிவ் செய்து விடுங்கள் இல்லை யென்றால் அக்டோபர் முப்பதுக்கு பிறகு ஒரு நாளைக்கு திர்ஹம்ஸ் இருபது அபராதம்..............இது நானே நேரிடையாக கால் சென்டர் மூலம் பெற்ற தகவல்........................

Tuesday, September 13, 2011


உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விஷேசங்கள்,விளம்பரங்கள் இந்த தளத்தில் இடம்பெற வேண்டுமா?

MOBILE NO:-9047372788 E-MAIL- imam.onm786@gmail.com


வேலை வாய்ப்பு

(1) HOUSE DRIVER
UAE License Salary - Driver 1500/=
GCC License Salary - Driver 1500/=
Arabic Cook- Salary 1200/=AED
Free accommodation and food.

(2) HOUSE MAID - Free Visa
Arabic Cook, Baby Sitter, Cleaner,
Salary 800 - 1000 AED

(3) HOUSE JOB - Free Visa
Female Nurse, House Bay
More Detais Contact - +91 7871340341


டிரைவர் (வீட்டுக்கு) சம்பளம் - 1500/= திரஹம் (விசா கட்டணம்)
அரபிக் சமையல் (வீட்டுக்கு) சம்பளம் - 1200/= திரஹம் (விசா கட்டணம்)
வீட்டு வேலைக்கு - குழந்தை காப்பாளர், கிளீனர், நர்ஸ் சம்பலம் 1500/=திரஹம் (விசா இலவசம்) ஆண் காப்பாளர் - (ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்) (விசா இலவசம்)

தொடர்புக்கு - +91 7871340341

Jobs in Qatar - கத்தார் நாட்டுக்கு ஆட்கள் தேவை

டிரைவர் - 50நபர் - Driver - 50 Nos

சமையல் - 30 நபர் - Cook - 30 Nos

உணவு விடுதி வேலைக்கு - 50நபர் - Hotel server - 50Nos

தொடர்புக்கு More Detais Contact

+91 7871340341

Sunday, September 11, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குவைத்தில் அனுபவம் வாய்ந்த டிரைவர் தேவை.
தொடர்புக்கு; 97465872

இந்துக்களாக மாறும் முஸ்லிம் பெண்கள் - இது தொடர்கதையாகிறது.

இந்துக்களாக மாறும் முஸ்லிம் பெண்கள் - இது தொடர்கதையாகிறது.
மார்க்க ஞானம் இல்லாததே இதற்கு காரணம்
விழிப்புணர்வு அற்ற செயல் பாடுகளை நாம் எவ்வாறு களைவது?


இளைஞர்களின் உறுதிப்பாடுகள் தங்கள் சார்ந்த இயக்கங்களின் பால் செல்வதால்,
இது போன்ற சமுதாய சீரழிவுகளை கண்டு கொள்ள நேரம் இல்லை போலும்.

சமுதாய சீரழிவுகளை உணர்த்தும் இஸ்லாமிய பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
அரபி மத்ரஸாக்களில் பெண்கள் கலந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் வீட்டு பெண்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
திருக்குர் ஆனை பொருள் அறிந்து ஓத, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக,
அவர்களுக்கு, மறுமை சிந்தனை இல்லாவிட்டால்...
யாராலும் அப்படிப்பட்ட பெண்களை காப்பாற்ற முடியாது

கல்விக்கடன் தர வங்கிகள் மறுப்பு: அரசு உதவி பெற்று லண்டன் செல்லும் மதுரை மாணவர்


மதுரை தியாகராஜர் கல்லூரி பி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வங்கிகளை அணுகிய போது, அதிகத் தொகை தர மறுத்ததுடன், சொத்துப் பிணையம் கேட்கப்பட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தவித்து வந்தார். இந்நிலையில் சமூக நீதித்துறை அமைச்சகம் சார்பில், டில்லியில் நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று, கல்வி உதவித்தொகையுடன் வெளிநாடு செல்கிறார். ஆயிரம் பேர் பங்கேற்றதில் இரண்டு பேர் தேர்வாகினர்.


அதில் ஒருவரான இளமாறன் கூறியதாவது: கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போதே 22 கருத்தரங்குகளில் பங்கேற்றேன். நிறைய ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். அப்பா காய்கறி வியாபாரி, அம்மா கூலித்தொழிலாளி. எங்கள் குடும்பத்தில் நான், முதல் பட்டதாரி. மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதற்கு வங்கிகள் கடன் தர தயங்கின. இந்தநேரத்தில் தான் வெளிநாட்டு படிப்புக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை அளிப்பது தெரியவந்தது. கருத்தரங்குகளில் பங்கேற்றது, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தது ஆகிய காரணங்களால் என்னை தேர்வு செய்தனர். லண்டன் பெட்போர்ஷையர் பல்கலையில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கச் செல்கிறேன். விசா எடுத்து கொடுப்பது முதல், தங்குமிடம், உணவு, கல்விக் கட்டணம் அனைத்திற்கும், ரூ.41 லட்சம் செலவாகும். அதை மத்திய அரசே வழங்குகிறது. செப்.,19ல் லண்டன் செல்கிறேன். எனக்காக செலவு செய்த அரசுக்கு நான் செய்யும் நன்றிக்கடன், படித்து முடித்தபின், இந்தியாவிலேயே சேவை செய்வது தான், என்றார். இது அறிவியலுக்கு கிடைத்த பெருமை. மதுரை மாணவருக்கு கிடைத்த பெருமை தானே.__________________________________________
Gateway of Thopputhurai-- www.thopputhurai.com

ஒரு நாள் வரும்

ஒரு நாள் வரும்
அன்று
நீ குளிக்க மாட்டாய்....
உன்னை குளிப்பாட்டுவார்கள்...
நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள்
அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான்
மௌவுத் (மரணம் ).....

Sunday, September 4, 2011

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை


Laughter
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்கவேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள், கூறியிருக்கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.

Saturday, September 3, 2011

நாசரேத்தில் மசூதி இடிக்க முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழ‌டைந்து போனது.

இந்நிலையில் அந்த ஊரில் தற்போது வசிக்கும் 6 முஸ்லிம் குடும்பத்தினர் மசூதியைப் புனரமைப்பதற்காக பஞ்சாயத்தில் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் பாப்புலர் ப்ரன்ட் என்ற இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக பாப்புலர்           ப்ரன்ட் அம்மசூதியை ட்ரஸ்டின் கீழ் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மசூதி புனரமைக்கும் பணியில் ஈடுபடவே அப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மசூதி இருக்கும் நிலத்தை உரிமை கொண்டாடினார். பஞ்சாயத்திடம் அனுமதி கேட்காமல் மசூதி கட்டப்பட்டுள்ளதால் உடனடியாக அதனை இடிக்க வேண்டும் என பஞ்சாயத்திடம் புகாரும் கொடுத்துள்ளார்.

பிசியோதெரபிக்கு நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது.


மருத்துவத்துறையில் “பிசியோதெரபி“ ஒரு வளர்ந்துவரும் பிரிவாக உள்ளது. மருந்து இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுவதாலும், எந்த பக்க விளைவுகளும் இல்லாததாலும் இந்த சிகிச்சையை பல நோயாளிகள் விரும்புகிறார்கள். இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் நன்கு பயிற்சிபெற்ற 5000 பிசியோதெரபிஸ்ட்கள் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இத்துறை நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மேற்கொள்ளும் ஒருவருட பிசியோதெரபி புரொபஷனல் டிப்ளமோ படிப்பாக இருந்தது. ஆனால் தற்போது முக்கிய மருத்துவ படிப்பாக மாறியுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ (டி.பி.டி), பி.எஸ்சி பட்டப்படிப்பு மற்றும் பி.பி.டி. எனப்படும் 4 வருட புரொபஷனல் படிப்பு (இதில் 6 மாதங்கள் இன்டர்ன்ஷிப் உண்டு) போன்றவை. 4 வருட படிப்பில் சேர பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கான சேர்க்கை, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் மூலம் நடைபெறுகிறது.

முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்! பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்


தஞ்சாவூர்: அடிக்கடி இரு பிரிவினரிடையே மோதல் நடைபெறும் இடமான முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம்தேதி நடக்கிறது. இதையொட்டி 2 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பு போடப்படுகிறது என்று மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று கூறியுள்ளார்.

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஊர்வலம் ஜாம்புவானோடை சிவன் கோயிலில் துவங்கி அது வரும் பாதை உள்பட அனைத்து இடங்களை மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர்,  கடந்த ஆண்டு ஊர்வலம் நடை பெற்ற பாதையிலே இந்தாண்டு ஊர்வலம் நடைபெறும். இந்தமுறை கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.

கடந்த முறை நடை பெற்ற ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் இஸ்லாமியர்களின் வீடுகளின் மீதும் முஸ்லிம் லீக் எம்.பி அப்துல் ரஹ்மான் வீட்டின் மீதும் கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதும் அதனால் பலர் காயமடைந்தனர் குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...