''செல்போன் மற்றும் தொலைபேசிகளுக்கான கட்டணம் 17 சதவிகிதம் வரை உயரப்போகிறது...''
பத்திரிகைகளில் வெளியான இந்த செய்தியைப் படித்து விட்டு பதறிப் போனவர்கள் பல ஆயிரம் பேர். காரணம், நடுத்தர வர்க்கத்து வீடுகளின் பட்ஜெட்டில் முக்கியமான இடம் பெற்றிருப்பது செல்போன்களுக்கான செலவு. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று, நான்கு செல்போன்களாவது இருக்கும் நிலையில், அடுத்த மாத பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் எகிறப் போகிறதோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சாமானியர்கள்.
No comments:
Post a Comment