இந்துக்களாக மாறும் முஸ்லிம் பெண்கள் - இது தொடர்கதையாகிறது.
மார்க்க ஞானம் இல்லாததே இதற்கு காரணம்
விழிப்புணர்வு அற்ற செயல் பாடுகளை நாம் எவ்வாறு களைவது?
இளைஞர்களின் உறுதிப்பாடுகள் தங்கள் சார்ந்த இயக்கங்களின் பால் செல்வதால்,
இது போன்ற சமுதாய சீரழிவுகளை கண்டு கொள்ள நேரம் இல்லை போலும்.
சமுதாய சீரழிவுகளை உணர்த்தும் இஸ்லாமிய பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
அரபி மத்ரஸாக்களில் பெண்கள் கலந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் வீட்டு பெண்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
திருக்குர் ஆனை பொருள் அறிந்து ஓத, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக,
அவர்களுக்கு, மறுமை சிந்தனை இல்லாவிட்டால்...
யாராலும் அப்படிப்பட்ட பெண்களை காப்பாற்ற முடியாது
No comments:
Post a Comment