அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
இன்ஷா அல்லாஹ் வருகிற வியாழக்கிழமை (29-09-2011) இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இலங்கையின் மூத்த ஏகத்துவ அழைப்பாளர் மெளலவி அப்துல் வதூத் ஜிஃப்ரி அவர்கள் நமது அல்-கோபர் இஸ்லாமிய நடுவத்தில் உரையாற்ற இருக்கிறார்கள்.
அந்நிகழ்ச்சியில் தமிழறிந்த சகோதரர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு: வழக்கம் போல் பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
--
இவண்
அழைப்பாளர் (தமிழ் பிரிவு),
அல்-கோபார் இஸ்லாமிய நடுவம்
சவூதி அரேபியா
Tel.# : 03-865 5508 x 102
Mob.# : 053 067 9586 / 056 977 8819
No comments:
Post a Comment