Friday, April 15, 2011

மரண அறிவிப்பு

15/04/2011 நமதூர் ரஹீம் நகர் 1-ம் தெருவை சேர்ந்த பட்டாணி கமால் பாட்சா அவர்களின் மச்சான் அப்துல் ஜப்பார் அவர்கள்  இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னா லில்லாகி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜணாஜா இன்று காலை 11 :30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது,

1 comment:

  1. இன்னா லில்லாகி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...