Thursday, March 1, 2012

துபாய்: பால்கனியில் துணி உலரப்போட்டால் அபராதம்!

 

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மாகாணங்களில் குடியிருக்கும் கட்டிட பால்கனியில் துவைத்த துணிகளைக் காய வைப்பதும், டிஷ் ஆண்டெனாவை பொருத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் துபாயின் சில பகுதிகளில் வரும் மார்ச்-1,2012 முதல் பால்கனியில் துணிகள், டிஷ் ஆண்டெனா மற்றும் பார்பிக்யூ அடுப்பு ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRAKHEES எனப்படும் அரசாங்க துணை அமைப்பு கடந்த ஆறுமாதங்களாக இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவதாகவும் இம்மாதம் பிப்ரவரி 29 ஆம் தேதியோடு அந்த பிரச்சாரம் நிறைவடைகின்றது என்றும் தெரிவித்துள்ளது.



மணமக்கள்

A.அன்சாரி அகமது
A.ரிஸ்வானா யாஸ்மின்
அவர்களின் திருமண நிகழ்ச்சி இன்ஷா அல்லா (11-03-2012)மேலத்திருப்ந்துருத்தியில் நடைப்பெற உள்ளதால் தாங்கள் அனைவரும் வருகைப்புரிந்து மணமக்களை வாழ்த்தி எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்வோம்.

இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
H.M.ஜாபா் சாதிக், A.முஹம்மது சாலிஹ், H.M.முஜிப் பாருக், G.பசீா் அஹமது T.பைசல் அஹமது, S.ரஹ்மான்


மற்றும்
முஹம்மது பந்தர் நண்பர்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...