Thursday, March 1, 2012



மணமக்கள்

A.அன்சாரி அகமது
A.ரிஸ்வானா யாஸ்மின்
அவர்களின் திருமண நிகழ்ச்சி இன்ஷா அல்லா (11-03-2012)மேலத்திருப்ந்துருத்தியில் நடைப்பெற உள்ளதால் தாங்கள் அனைவரும் வருகைப்புரிந்து மணமக்களை வாழ்த்தி எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்வோம்.

இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
H.M.ஜாபா் சாதிக், A.முஹம்மது சாலிஹ், H.M.முஜிப் பாருக், G.பசீா் அஹமது T.பைசல் அஹமது, S.ரஹ்மான்


மற்றும்
முஹம்மது பந்தர் நண்பர்கள்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...