மேலத்திருப்பந்துருத்தி அலி தெரு மர்ஹூம் வல்லம் பாவாஜி ராவுத்தர் அவர்களின் துனைவியாரும் மேலமதரஸா ஹஜ்ரத் ஹபீப் ரஹ்மான் அவர்களின் தாயாரும் ஆகிய தவக்கல்பீவி அவர்கள் இன்று [09/12/2011] இரவு 9 மணியவில் தாருல் பகாவை விட்டு தாருல் பணாவை அடைந்துவிட்டார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிரோம்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.
No comments:
Post a Comment