Thursday, August 25, 2011

எந்நேரமும் தயாராக இருங்கள். .

ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்.... உன்னை குளிப்பாட்டுவார்கள்... நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். . அது தான் மௌவுத் (மரணம்)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...