Monday, July 11, 2011

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்."

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். - புகாரி - 1316

No comments:

Post a Comment

பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...