Monday, May 16, 2011

இஸ்லாம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி 1412

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...