Friday, November 25, 2011

இஸ்லாம்

ஒரு நாள் வரும்
அன்று நீ குளிக்க மாட்டாய்....
உன்னை குளிப்பாட்டுவார்கள்...


நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.


நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.


நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.


நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.


அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.


அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான் மௌவுத் (மரணம் ).....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...