Friday, May 6, 2011

சென்னை மக்கா மஸ்ஜிதில் இந்த வார ஜுமுஆ உரை.

அஸ்ஸலாமு அலைக்கும்,


ஷேக் உஸாமா பின் லேடன் (ரஹ்) அவர்களுக்காக சென்னை மக்கா மஸ்ஜிதில் இந்த வார ஜுமுஆ உரை(06.05.2011)
ஜும்மா குத்பா தலைப்பு :
ஜெயித்தது யார் ? ஒபாமாவா ? ஒசாமாவா?

என்ற தலைப்பில்
மௌலானா ஷம்சுதீன் காஸிமி  அவர்கள் பேசி வீடியோ 
  
ஜுமுஆவுக்குப்பின் "காயிப் ஜனாஸா" தொழுகை (06-05-2011)இன்று நடந்தது.

மசூதியின் இமாம் மெளலானா சம்சுதீன் தலைமையில் நடந்த இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொழுகையின்போது பின்லேடனைக் கொன்று கடலில் வீசிய அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய நெறிப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நன்றி
http://makkamasjid.com/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...