Tuesday, May 24, 2011

கண்ணீர்தான்

பாருங்கள் ஒரு இளையன்னின் கனவு எப்படி போகிறதென்று" வெளிநாடு " வெளிநாடு "யாருக்கு தெரியும் இந்த நிலைமை ????? நாமெல்லாம் ஒரு கைநிறைய சம்பாதிக்கிறோம் என்கவேனுமானாலும் போகலாம் வரலாம்"ஆனால் இங்க இரண்டு முன்று வருடத்துக்கு ஒருமுறைதான் விடுதலை கிடைக்குது அதுவும் கவலையோடு போவது கவலையோடு வருவது " ''''''' என் உணர்வாக நான் சொல்கிறேன் அரபியன் என்பது ஒரு பாலை வனம் ஆனால் இந்த கடல் மட்டும் வற்றவில்லை ஏன் தெர்யுமா????? அந்த கடல் நீரானது நம் உறவுகளின் கண்ணீர்தான்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...