Thursday, April 28, 2011

திருமண அழைப்பிதழ்

பட்டாணி,ஜாபர் சாதிக்.J.Y
இல்லம் திருமண அழைப்பிதழ்
முஹம்மது பந்தர்
நிக்காஹ் (எ) திருமண அழைப்பிதழ்
அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
அன்புடையீர்! நாள் : 09-05-2011 (திங்கள்கிழமை)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயராலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும் நிகழும் ஹிஜ்ரி 1432 ஆம் வ௫டம் ஜமாத்தில் ஆஹிர் பிறை 5-க்கு (09-05-2011) திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் முபாரக்கான நன்னேரத்தில்
தீன் குலச்செல்வன்
E.சேக் முஹம்மது (Camp Dubai)
மணாள௫க்கு
தீன் குலச்செல்வி
J. தெளலத்பீ
மணாளியை


இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் (என்னும்) திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி நிக்காஹ் தஞ்சாவூர் வ.உ.சி.நகர் மாஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிக்காஹ்விலும் உடன் நடைபெறும் விருந்து உபசரிப்பிலும் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வ௫கைதந்து மணமக்கள் ஹக்கில் துஆ செய்ய வேணுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

அவ்வண்ணமே கோ௫ம்,
S.ஜாபா்உசேன் பொதுப்பணித்துறை ஊழியர் குடியி௫ப்பு,
No.1,வல்லம் ரோடு.
தங்கள் அன்புள்ள,
B, அப்துல் கபூர்,w/o A. ரெஜியா பேகம்,எண். 145 ஜின்னாத்தெ௫ தஞ்சாவூர்
முஹம்மது பந்தர்
, செல்.91713 84042.

தங்கள் நல்வரவை விரும்பும்



பட்டாணி,J.Y.ஜாபர் சாதிக்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...