சுமார் 300 பேர் குழுமியிருந்தனர். தொழுகை முடிந்து வெளியே வந்தபோது திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தகவல் அறிந்த போலீசாரும் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் 53 பேர் உடல் சிதறி பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 123 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் அருகில் உள்ள ஜம்ருத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
Friday, August 19, 2011
தொழுகையின்போது பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 53 பேர் பலி
சுமார் 300 பேர் குழுமியிருந்தனர். தொழுகை முடிந்து வெளியே வந்தபோது திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தகவல் அறிந்த போலீசாரும் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் 53 பேர் உடல் சிதறி பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 123 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் அருகில் உள்ள ஜம்ருத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment