![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy5w_5jp7Ny3hRyHmek04KTEQBZGm8yTZ3vwapUXlo8LcKZEPStX6GdzaoD-Hh0JkK15d18IgozXC9aY8K1q5YkXeD9edaMQmJwvMKJwPEOSaa8MPJ3Kksl4chfn37KXnE19JacMTslfl1/s280/316331_241995969194919_100001535540038_697456_1894590234_n.jpg)
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.
No comments:
Post a Comment